கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச உணவு - அம்மா உணவகம் மூலம் வழங்க திட்டம்

பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Update: 2019-01-09 01:33 GMT
பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையின் பதிலுரையில் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்