"நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற கொள்ளை" - ராமதாஸ்

குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-12-15 12:09 GMT
குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.  நிலத்தடி நீருக்கு எக்காலத்திலும், கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், 2012 ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர் கொள்கையில் இந்த வாக்குறுதியை அரசு சேர்க்க வேண்டும் எனவும் ராமதாஸ் அறிக்கை மூலமாக கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்