3 மாநில புதிய முதல்வர்கள் யார்? : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்

ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.

Update: 2018-12-12 14:04 GMT
ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார். ராஜஸ்தானை பொறுத்தவரை, புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மத்தியில், சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட்டிற்கு சம அளவில் ஆதரவு உள்ளது. எனவே, இந்த 3 மாநிலங்களிலும் புதிய முதலமைச்சர்கள் யார் என்பது மிக விரைவில் முடிவு செய்யப்படும்.
Tags:    

மேலும் செய்திகள்