சபரிமலையில் முன்பிருந்த நிலை மாறியுள்ளது - பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்

சபரிமலையில் முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும், காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

Update: 2018-11-22 14:01 GMT
சபரிமலையில் முன்பு இருந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும், காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை கோயிலை அழிக்கும் முயற்சி நடப்பதாகக் குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்