"இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்" - கே.ஆர். ராமசாமி, காங்கிரஸ்

திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Update: 2018-10-27 10:35 GMT
கே.ஆர்.ராமசாமி, சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


Tags:    

மேலும் செய்திகள்