நீங்கள் தேடியது "need"
2 Oct 2021 11:23 AM GMT
நீரை சேமிக்க வேண்டும்- பிரதமர் மோடி
அதிகமான நீர் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள் நீரை சேமிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 April 2019 5:26 AM GMT
இலங்கையில் நீர்கொழும்பு நகர துணை மேயர் கைது
இலங்கையில் சந்தேசகத்தின் பேரில் நீர் கொழும்பு நகரத்தின் துணை மேயர் முஹம்மத் அன்ஸார் செய்னுல் பரீஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2019 2:23 AM GMT
போர்க்குற்றத்தில் தண்டிக்க இடமளிக்க முடியாது : இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதி
ரத்தம் சிந்தி, நாட்டை மீட்டெடுத்த உத்தமர்கள் என இலங்கை ராணுவ வீரர்களை அந்நாட்டு அதிபர் சிறிசேனா பாராட்டியுள்ளா
12 Feb 2019 1:04 PM GMT
சேமநல நிதியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சேமநல நிதியை உயர்த்த வேண்டும், பட்ஜெட்டில் வழக்கறிஞர்களுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Dec 2018 10:37 AM GMT
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், உற்பத்தி மானியத்தை உயர்த்தவும், த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
31 Oct 2018 7:08 PM GMT
அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுங்கள் : இலங்கை அதிபருக்கு அயல்நாட்டு தூதர்கள் வேண்டுகோள்
இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைதியை நீடிக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம், இலங்கைக்கான வெளிநாட்டு தூதர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
27 Oct 2018 10:35 AM GMT
"இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்" - கே.ஆர். ராமசாமி, காங்கிரஸ்
திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
7 Oct 2018 3:54 PM GMT
"எளிமையாக வாழ்ந்தால் ஊழல் தேவைப்படாது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
எளிமையாக வாழ்ந்தால், ஊழல் தேவைப்படாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
5 Aug 2018 4:17 AM GMT
மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்வது அவசியம் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
மக்கள் தொகையை உயர்த்த அனைவரும் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆந்திர முதலமைச்சர் சந்தரபாபு நாயுடு பேசியுள்ளார்.