"எளிமையாக வாழ்ந்தால் ஊழல் தேவைப்படாது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

எளிமையாக வாழ்ந்தால், ஊழல் தேவைப்படாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
எளிமையாக வாழ்ந்தால் ஊழல் தேவைப்படாது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
எளிமையாக வாழ்ந்தால், ஊழல் தேவைப்படாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில்,  கலந்து கொண்ட அவர்,  ஜப்பானில்  ஊழலே இல்லை என்று குறிப்பிட்டார். பொறாமை இருக்கும் இருக்கும் இடத்தில் தான் ஊழல் இருக்கும் என்று தெரிவித்த ஆளுநர் , எளிமையாக வாழ்ந்தால் , ஊழல் தேவைப்படாது  என்றார் . நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ருகானா பூஜாஹரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்