தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன் - அமைச்சர் கடம்பூர் ராஜு

மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2018-10-25 09:05 GMT
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கான அடிக்கல் நாட்டிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்