ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு - திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

Update: 2018-10-21 21:37 GMT
* ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. 

* இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், உள்பட பலர் பங்கேற்றனர்.

* எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் விவசாயிகள் வாழ்வை மேம்படுத்த வட்டியில்லா வங்கி கடனை வழங்க வேண்டும்,
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தினை ரத்துசெய்வதுடன்,முத்தலக் தடை அவசர சட்டத்தினை திரும்பபெறவேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்