ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி புகார்

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் திட்டத்தின் நிதியை பெற்று முறைகேடாக செலவு செய்வதாக, அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2018-10-13 11:21 GMT
புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் திட்டத்தின் நிதியை பெற்று முறைகேடாக செலவு செய்வதாக, அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்