"துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ?" - வாசன்

"ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" - வாசன்

Update: 2018-10-07 22:32 GMT
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
துணைவேந்தர்கள் நியமன முறைகேடு விவகாரம் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். இதை ஆளுநரே தெரிவித்துள்ளது,  உயர்கல்வித்துறை ஆபத்தில் உள்ளதை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்