அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது, உயர்நீதிமன்றத்தில் ஊழல் புகார் தொடுத்துள்ளோம் - ஆர்.எஸ்.பாரதி

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் புகார் குறித்து, ஆதாரங்களை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக ​திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-01 13:54 GMT
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது, ஊழல் புகார் குறித்து, ஆதாரங்களை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக ​திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த தகவலை வெளியிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்