சபரிமலை விவகாரம் : மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் - இல. கணேசன்

சபரிமலை அய்ய​ப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதை எதிர்த்து தேவசம் போர்டு செய்யும் மேல்முறையீட்டு விசாரணைக்கு பின்னர் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-30 07:10 GMT
சபரிமலை அய்ய​ப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதை எதிர்த்து தேவசம் போர்டு செய்யும் மேல்முறையீட்டு விசாரணைக்கு பின்னர் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்