இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்தது காங்., திமுக - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

இலங்கை தமிழர் விவகாரத்தில் , காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக அதிமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-29 15:53 GMT
* இலங்கை தமிழர் விவகாரத்தில் , காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக அதிமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

* கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு முறையான அழைப்பு இல்லாததால் ஸ்டாலின் கலந்துகொள்ளாதது நல்ல முடிவு என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்