இடைத்தேர்தல் குறித்து மு.க அழகிரி பேச்சு

திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார்.

Update: 2018-09-23 10:29 GMT
* திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில்,  முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார். 

*கூட்டத்தில் பேசிய அவர், இடைத்தேர்தல் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்