"முதல்வர் குறித்து கருணாஸ் பேசியது தவறு" - வசந்தகுமார், காங்கிரஸ்

"அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம்"

Update: 2018-09-20 16:05 GMT
முதலமைச்சர் குறித்து கருணாஸ் பேசியது தவறு என்றும், அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம் என்றும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  எம்.எல்.ஏ., வசந்தகுமார்  தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்