7 பேர் விடுதலை குறித்து பரிசீலிப்பது தவறில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பரிசீலிக்குமாறு ராகுல்காந்தி முன்பே தெரிவித்திருந்தார் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Update: 2018-09-09 00:24 GMT
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது
குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்களது விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராகுல்காந்தி முன்பே தெரிவித்தாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்