ரூ.1.46 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு..!

கேரள மக்களுக்காக நெல்லையில் திரட்டப்பட்ட ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

Update: 2018-09-07 06:29 GMT
அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மட்டும் இதுவரை 4 புள்ளி 6 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்