சோபியா சர்ச்சை தொடர்பாக தமிழிசை எழுப்பும் கேள்விகள்

சோபியா சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Update: 2018-09-06 04:54 GMT
* சோபியா சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

* இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்திற்குள் கோஷமிடலாமா, 28 வயது பெண்ணுக்கு சட்ட திட்டங்கள் தெரியாது என சொல்வது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். 

* மேலும், பல மணி நேரத்திற்கு பிறகு, சோபியாவின் தந்தை கொலை மிரட்டல் விடுத்ததாக தம்மீது களங்கம் கூறுவது சரியா என்றும் தமிழிசை சவுந்ததரராஜன் வினவியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்