விமானத்தில் திட்டமிட்டு வாக்குவாதம் செய்தார் சோபியா - தமிழிசை

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, சோபியா திட்டமிட்டு தன்னுடன் வாக்குவாதம் செய்ததாகவும், முன்னதாக இது குறித்து அவர் சமூகவளைதளத்தில் பதிவிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

Update: 2018-09-04 02:37 GMT
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, சோபியா திட்டமிட்டு தன்னுடன் வாக்குவாதம் செய்ததாகவும், முன்னதாக இது குறித்து அவர் சமூகவளைதளத்தில் பதிவிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். 

அதற்கான ஆதாரத்தையும் தமிழிசை வெளியிட்டார். சோபியாவுக்கு ஆதரவாக திமுக தலைவர் வெளியிட்ட சமூக வளை தளப் பதிவுக்கும் தமிழிசை கண்டனம் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்