"எங்களை துரோகி என்றார் தினகரன்" ஏதோ அவர் பெரிய தியாக செம்மல் போன்று - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தினகரனை விமர்சித்து பேசினார்.
* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தினகரனை விமர்சித்து பேசினார்.