தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2018-08-31 06:58 GMT
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் பேசிய அவர், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்