தேர்தல் என்றாலே கமல்ஹாசனுக்கு பயம் - அமைச்சர் டி.ஜெயக்குமார்

தேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம் உள்ளதாக மீன் வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2018-08-30 17:07 GMT
தேர்தல் என்றால் நடிகர் கமல்ஹாசனுக்கு பயம் உள்ளதாக மீன் வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், மக்களுடன் இல்லாதவர்கள் தான், இப்போதே இடைத்தேர்தலுக்கான வேலையை துவக்குவார்கள் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்