"தமிழ் தெரிந்தவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாதா?" - அன்புமணி கண்டனம்

பா.ம.க. இளைஞர் அணி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

Update: 2018-08-30 14:23 GMT
பா.ம.க. இளைஞர் அணி பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி , 
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது தமிழ் தெரிந்தவர்கள் மருத்துவம் படிக்க கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்