கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து முடிவு எடுக்க மத்திய அரசு குழு நியமனம் - இல.கணேசன்

மறைந்த கருணாநிதிக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து முடிவு எடுக்க, மத்திய அரசு குழு ஒன்றை நியமித்து இருப்பதாக பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-12 05:09 GMT
மறைந்த கருணாநிதிக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து முடிவு எடுக்க, மத்திய அரசு குழு ஒன்றை நியமித்து இருப்பதாக பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்துள்ளார். அது பற்றிய செய்தி தொகுப்பை பார்ப்போம்... 
Tags:    

மேலும் செய்திகள்