திருப்பரங்குன்றம் அதிமுக வின் எஃகு கோட்டை - ஆர்.பி உதயகுமார்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க தான் நிச்சயம் வெற்றி பெறும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-11 08:55 GMT
* திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க 
தான் நிச்சயம் வெற்றி பெறும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

* திருமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்த பிறகு பேசிய அமைச்சர், திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.கவின் எஃகு கோட்டை என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்