Delhi | 50% பேருக்கு Work From Home உத்தரவு.. தலைநகரில் அதிகரிக்கும் Air Pollution..

Update: 2025-12-14 02:34 GMT

50% பேருக்கு Work From Home உத்தரவு.. தலைநகரில் அதிகரிக்கும் Air Pollution..

டெல்லியில் காற்று மாசு- 50% பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளதால் நான்காம் கட்ட 'கிராப்' கட்டுப்பாடுகள் அமலாகின்றன. அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 5 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, கட்டுமானப் பணிகளுக்கும், பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்