சிலை கடத்தல் விசாரணை - வைகோ கேள்வி

சிலை கடத்தல் விசாரணை அதிகாரியை மாற்றத் துடிப்பது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-08-02 08:08 GMT
சிலை கடத்தல்  விசாரணை அதிகாரியை மாற்றத் துடிப்பது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிலை கடத்தல் விசாரணையை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் திறம்பட நடத்தி  வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவரே தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்