காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் - கர்நாடக விவசாயிகள் கருத்து

தண்ணீரை முறையாக பகிர்ந்தால் பிரச்சினை வராது என கர்நாடக விவசாயிகள் கருத்து

Update: 2018-07-05 11:39 GMT
காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள்

காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாக கர்நாடக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீரை முறையாக பகிர்ந்தால் பிரச்சினை வராது என கூறியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்