மாணவியர் விடுதிகளில் "கண்காணிப்பு கேமராக்கள்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

அரசு மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

Update: 2018-07-03 07:44 GMT
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்