நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவை மீறி நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி

Update: 2018-06-25 07:19 GMT
நடைபாதைகளில் ஆளுங்கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்திருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி.



* நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைப்பதாகவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து.



* பேனர் விவகாரம் குறித்து கவனிப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி.

Tags:    

மேலும் செய்திகள்