ஊட்டி விபத்தில் சிக்கியவர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் ரூ.40 லட்சம் இழப்பீடு - எம்.ஆர். விஜயபாஸ்கர்

9 பேர் உயிரை பறித்த ஊட்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2018-06-16 15:16 GMT
9 பேர் உயிரை பறித்த ஊட்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவி வழங்கப்பட்டது.  கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் இந்த நிவாரண உதவிகளை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை சார்பில் முதன்முறையாக 40 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்