சர்வதேச பழங்குடியினர் தினம் - சாலை வசதி வேண்டி 'டோலி' யாத்திரை | Andhra Pradesh |

Update: 2023-08-09 02:58 GMT

சர்வதேச பழங்குடியின தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் பழங்குடியின மக்கள் டோலி யாத்திரை மேற்கொண்டனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ம் தேதி சர்வதேச பழங்குடியின தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் சாலை மற்றும் மின்சார வசதி வேண்டி, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை டோலி கட்டி யாத்திரை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்