சிம்லாவில் திரளும் சுற்றுலா பயணிகள்: மீண்டும் களைகட்டும் சிம்லா...

இமாச்சல்பிரதேச மாநிலம் சிம்லாவில், மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2021-11-02 07:07 GMT
கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, ஊரடங்கால், மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தற்போது, சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. விமான சேவையும் தொடங்கிய நிலையில், சிம்லாவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மீண்டும் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், அதைச் சார்ந்த தொழில், வியாபாரம் உயிர்பெற்று வருகிறது. 
 

Tags:    

மேலும் செய்திகள்