நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Update: 2021-10-05 04:04 GMT
நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

கேரளாவில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பெஞ்சில் ஒரு ஒருவர் மட்டுமே அமர வேண்டும் எனவும், வகுப்புக்கு 10 மாணவர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அமர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் சத்துணவு வழங்கப்பட மாட்டாது எனவும், பள்ளிகள் திறந்து சில நாட்கள் கடந்த பின்பு சத்துணவு வழங்குவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்