லட்சத்தீவு - பேப்பூர் சரக்கு போக்குவரத்து மீண்டும் கொண்டுவர, கேரள அரசு முயற்சிக்கும் என அமைச்சர் தகவல்

லட்சத்தீவு - பேப்பூர் இடையே சரக்குப் போக்குவரத்தை மீண்டும் கொண்டுவர, கேரள அரசு முயற்சிக்கும் என அம்மாநில துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோயில் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-16 05:00 GMT
லட்சத்தீவு - பேப்பூர் இடையே சரக்குப் போக்குவரத்தை மீண்டும் கொண்டுவர, கேரள அரசு முயற்சிக்கும் என அம்மாநில துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோயில் தெரிவித்துள்ளார். லட்சத்தீவு - பேப்பூர் இடையிலான சரக்குப் போக்குவரத்தினை, லட்சத்தீவு நிர்வாகியான பிரஃபுல் படேல் கர்நாடகாவில் உள்ள மங்களூரு துறைமுகத்திற்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்