இத்தாலி வீரர்களால் கொல்லப்பட்ட 2 மீனவர்கள்: இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

இத்தாலிய கப்பல் படை வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு, இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே? என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2021-04-20 03:33 GMT
இத்தாலிய  கப்பல் படை வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு, இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே? என, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், இந்திய மீனவர்களுக்கு  வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யும் பணியை, இத்தாலி தொடங்கியுள்ளதாகவும், இழப்பீடு தொகை கிடைக்கப் பெற்றுவுடன் மீனவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு  எவ்வளவு துரிதமாக செயல்படுகிறது என்பது எங்களுக்கு தெரியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்