நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் - பிரதமர் மோடி

நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-25 10:38 GMT
நாட்டுக்காக உழைக்கும் போது நாம் செய்கின்ற செயலின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்  விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம், உரையாடினார். விருது பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் இந்த நாட்டின் குழந்தைகள் மற்றும் வருங்கால தலைமுறையினர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.பின்னர் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு குழந்தையின் திறமையும் நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும் என கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்