டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு - மகராஷ்டிர விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும், விவசாயிகளுக்கு ஆதரவாக, மகாராஷ்டிராவில், பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.

Update: 2021-01-24 09:16 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும், விவசாயிகளுக்கு ஆதரவாக, மகாராஷ்டிராவில், பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக, நாசிக்கிலிருந்து, மும்பைக்கு, அனைத்திந்திய விவசாயிகள் என்னும் இயக்கத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான விவசாயிகள், மும்பை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். 
Tags:    

மேலும் செய்திகள்