பெட்ரோல் நிலையத்தில் அரிவாளுடன் நுழைந்து தாக்குதல் - நண்பர் கொலையில் தொடர்புடையவரை கொல்ல வந்த மூவர்

புதுச்சேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சூறையாடி, மோட்டார் சைக்கிள்களை எடுத்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2020-10-29 16:49 GMT
புதுச்சேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சூறையாடி, மோட்டார் சைக்கிள்களை எடுத்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்நிலையில், நண்பர் கொலையில் தொடர்புடைய பூபதி என்பவர், பெட்ரோல் நிலையம் வந்ததாகவும்​, இதையறிந்து வந்த ஜெயபாலின் நண்பர்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்