வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் - அதிர்ச்சியளிக்கும் வெள்ளப்பெருக்கு காட்சி

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-10-13 04:33 GMT
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள பெலகாவி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. கயல் திரைப்படத்தில் வருவதை போல, இளைஞர் ஒருவர் மின்சார கம்பியை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிய காட்சிகள், காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தன. 

Tags:    

மேலும் செய்திகள்