"மளிகை வாங்க போனேன் - மனைவியோடு வந்தேன்" - ஊரடங்கு நேரத்தில் இப்படியும் பரபரப்பு
உத்தர பிரதேசத்தில், மளிகைப் பொருள் வாங்கப் போன இளைஞர் ஒருவர், "இவர் தான் என் மனைவி" என ஒரு பெண்ணோடு திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...
உத்தர பிரதேசத்தில், மளிகைப் பொருள் வாங்கப் போன இளைஞர் ஒருவர், "இவர் தான் என் மனைவி" என ஒரு பெண்ணோடு திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...