காஜாமொய்தீன் உள்ளிட்ட 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு - தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றம்
திட்டம் மற்றும் நாச வேலைகளில் ஈடுட முயன்றதாக கைது செய்யப்பட்ட 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
திட்டம் மற்றும் நாச வேலைகளில் ஈடுட முயன்றதாக கைது செய்யப்பட்ட 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காஜாமொய்தீன் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லிக்கு தப்ப உதவியதாக பெங்களூருவில் 3 பேரும், கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 17 பேர் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.