"ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை" - கர்னல் ஹரிஹரன்

ஏவுகணை தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்துள்ள எச்சரிக்கை என்று கர்னல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-09 10:03 GMT
ஏவுகணை தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்துள்ள எச்சரிக்கை என்று கர்னல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், ஈரான் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் அதனை உலக நாடுகள் கட்டாயம் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்