சொத்தை பிரித்து தருவதில் தகராறு - பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ரோஷன்லால் வர்மா சொத்தை பிரித்து தருவதில் பிரச்சினை செய்வதாக அவரது மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Update: 2019-12-19 08:51 GMT
உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ரோஷன்லால் வர்மா சொத்தை பிரித்து தருவதில் பிரச்சினை செய்வதாக அவரது மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவரின் கணவர் உடல்நலக் குறைவால் இறந்த நிலையிலும் கூட தங்களுக்கு நிலத்தை பிரித்து தர மறுப்பதாக அந்த பெண் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏவின் மருமகள் கேட்டுக்கொண்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்