நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் - போலீசார் மோதல் : டெல்லி காவல் ஆணையர் பதில் அளிக்க உத்தரவு

டெல்லி நீதிமன்றத்தில் போலீசார், வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-05 02:52 GMT
டெல்லி நீதிமன்றத்தில் போலீசார், வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றமும் இதே போன்ற ஒரு சம்பவத்திற்கு சாட்சியானது. இரு சம்பவங்களையும் விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு... 

Tags:    

மேலும் செய்திகள்