வழக்கறிஞரை சுட்டுக் கொன்ற மர்ம நபர் -வழக்கறிஞர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2019-11-01 07:29 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள் அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்