மத்தியப்பிரதேசம் : இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழை

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கோலார் அணை திறக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-12 05:11 GMT
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கோலார் அணை திறக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து கனமழை காரணமாக, அணை வேகமாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி 6 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருக்கெடுத்து ஓடி வெள்ளத்தில், கோலார்சாலைகள் அடித்து செல்லப்பட்டன. தகவல் அறிந்த ஏராளமான மக்கள், மழையை பொருட்படுத்தாமல், அணையில் சீறி பாயும் தண்ணீரை வேடிக்கை பார்க்க குவிந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்