குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை : போக்சோ சட்டத்தில் புதிய திருத்தம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க , போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2019-07-11 04:27 GMT
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க , போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளுக்கு, தூக்குத்தண்டனை வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கும், அபராதம் விதிக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்