மும்பை : மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிச்செல்லும் பெண் - சிசிடிவி பதிவு வெளியீடு
மும்பையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது.
மும்பையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை மருத்துவமனையில் இருந்து பெண் ஒருவர் திருடிசெல்லும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளளது. திருடப்பட்ட குழந்தையை கறுப்பு நிற பையில் வைத்து தூக்கி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.